Thursday, April 18, 2024

அதிரை : கண்டுகொள்ளாத பேரூராட்சி ! களத்தில் இறங்கிய அய்வா !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகள் பேரூராட்சி ஊழியர்களால் அவ்வப்போது அள்ளப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் குப்பைகளை அள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றத்துடன் கொசு தொல்லையும் அதிகரிக்க தொடங்கியது.

இதனை கருத்திற்கொண்டு அதிரை அய்வா சங்க தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி குப்பைகளை தீயிட்டு அழித்தனர்.

இந்த சமூக சேவை பணிகளில் முன்னின்று செயல்படும் நூர் முஹம்மது, ராஜீக்,உமர் ஹத்தாஃப், ஷேக்,உள்ளிட்ட தன்னார்வலர்கள் இணைந்து இப்பணியை முன்னெடுத்தனர். அய்வா சங்கத்தினரின் இந்த சமூக பணியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...