தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சரகத்திற்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் DSP புகழேந்தி கணேஷுடன் இன்று (23/06/2020) காலை பட்டுக்கோட்டை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை ராஜிக் தலைமையில் அறிமுக சந்திப்பு நடைபெற்றது.
இதில் புதிய DSP புகழேந்தி கணேஷிடம் திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இச்சந்திப்பின் போது TNTJ மாவட்ட துணை செயலாளர் சத்திரம் பாவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.