Thursday, March 28, 2024

அதிரை: ஆற்று மணல் என கடற்கரை மண் விற்பனை!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மணல் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் தலைமைக்கு அவ்வப்போது புகார் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாவட்டம் முழுவதும் தீவுரமாக மண் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் அதிரை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆற்று மணல் கிடைக்காமல் M சாண்ட் மணலை உபயோகிக்கும் நிலை வந்துள்ளன.

இதனை சாதகமாக பயன்படுத்தி சில சமூக விரோத கும்பல்கள் கடற்கரை மணலை ஆற்று மணல் என கூறி அதிக விலைக்கு விற்ப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.

கடற்கரை மணலில் உப்பு தண்மை அதிகளவில் உள்ளதால் கட்டும் கட்டிம் வலுவிழந்து உதிரும் நிலை ஏற்படடும் என்று கட்டிட பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளில் இதுபோன்ற மணல் பயன்படுத்துவதால் வீட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சொந்த கண்காணிப்பில் வீடுகட்டும் நபர்கள் மண்ணின் தண்மை குறித்து தேர்ச்சி பெற்ற நபர்களிடம் ஆலோசனை செய்து விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டும் என கொரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...