Thursday, March 28, 2024

அதிரையில் ஒருங்கிணைந்த தன்னார்வல அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ஒருங்கிணைந்த தன்னார்வ அமைப்பு பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக இரத்ததானம், வரியவர்களுக்கு உதவி,நாடோடிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள், கொரோனா கால களப்பணிகள் என  பல்வேறு சமூக பணிகளை ஜாதி மத இணங்களை கடந்து செய்து வருகின்றனர்.

இப்பணியை தொய்வின்றி தொடர புதிய நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்று எழுந்த கோரிக்கையை அடுத்து நேற்று இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த தன்னார்வ அமைப்பிற்கு A. அப்துல் மாலீக் ஒருங்கிணைப்பாளராகவும், A.ஹசன் தலைவராகவும், T.பைசல் ரஹ்மான் செயலாளராககவும், S.சமீர் அலி துணை செயலாளராகவும், A.முனவ்வர் பொருளாளராகவும் இத்தன்னார்வ அமைப்பிற்கு நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

இரத்த அவசரத் தேவையுடையோர்களுக்கு தடையில்லாமல் பணி செய்திட 24மணி நேரமும் வாட்ஸ் ஆப் குழுமத்தை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இரத்தம் சம்பந்தமான அவசர கால தேவைகளுக்கு தொடர்பு கொள்ள,

சமீர் பின் அகமது – 9787574715

அசார் – 8667886349

அனஸ் அகமது – 8778096145

ஃபாதில் – 9791910938

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...