Thursday, April 25, 2024

முழுஊரடங்கு காரணமாக தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்ட மீனவர்கள் முழு ஊரடங்கு காரணமாக இன்று(ஜூலை.4) கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மீன்வளத்துறை அறிவித்து இருக்கிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் ஜூலை மாதத்தில் எல்லா ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழுஊரடங்கு பின்பற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவ கிராமங்களான மல்லிப்பட்டிணம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை,சேதுபாவாசத்திரம் பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க வேண்டாம் என்ற உத்தரவை மாவட்ட மீன்வளத்துறை மீனவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...