Tuesday, April 23, 2024

மல்லிப்பட்டிணம் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை

Share post:

Date:

- Advertisement -

சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி
செயற்பொறியாளர்கமலக் கண்ணன்
கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:

நாளை (18.07.2020) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேதுபாவாசத்திரம் மற்றும்
பேராவூரணி துணை மின் நிலைய பகுதிகளான நாடியம், கள்ளம்பட்டி, மருங்கப்பள்ளம்,குருவிக்கரம்பை
செருபாலக்காடு,கழனிவாசல், கொரட்டூர், துறையூர், மரக்காவலசை,உடையநாடு,ஊமத்தநாடு,ராவுத்தன்வயல்,சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம்,பெருமகளூர், பேராவூரணி நகர், காலகம், பைங்கால்,
திருச்சிற்றம்பலம், குறிச்சி,
வாட்டாத்திகொல்லை,ஆவணம், பட்டத்தூரணி, பின்னவாசல், மணக்காடு
மற்றும் அதனை சுற்றியுள்ள
கிராம பகுதிகளில்
மின்விநியோகம் இருக்காது
என அவர் அந்த செய்தி
குறிப்பில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...