Saturday, April 20, 2024

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிரை அரசு மருத்துவமனை இணைந்து வழங்கிய கபசூரக் குடிநீர்!! (படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

உலகையே உலுக்கி ஆளும் கொரோனா எனும் உயிர்கொல்லி நோயை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் நோயை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வரும் வேளையில், மனித உடலில் நோய் எத்ரிப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசூரக் குடிநீரை காய்ச்சி குடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசூரக் குடிநீரை பருகி வருகின்றனர். இந்த கபசூரக் குடிநீரை சமுதாய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சமுதாய நலச் சங்கங்கள் என அனைவரும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இன்று அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அரசு மருத்துவமனை சார்ப்பில் பொதுமக்களுக்கு கபசூரக் குடிநீர் CMP லைன் மெடிக்கல் ,சித்தீக் பள்ளிவாசல், செக்கடி மேடு ஜம்ஜம் ஹோட்டல், ரஹ்மானியா பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், A J பள்ளிவாசல், முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல், கலீபா உமர் பள்ளிவாசல் என 8 இடங்களில் வழங்கப்பட்டது. இந்த கபசூரக் குடிநீர் முகாமில் ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வந்து தங்களது வீடுகளில் உள்ள பாத்திரத்தில் வங்கிச் சென்று பயனடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...