Tuesday, April 23, 2024

அதிரை அருகே டீ கடைக்காரர் வாகனம் காணவில்லை!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்திற்கு அடுத்துள்ள பள்ளிக்கொண்டன் சாலையில் டீ கடை நடத்தி வருபவர் நைனாமுகமது இவர் தனது TN 55 AV 4809 இருசக்கர வாகனத்தை கடைக்கும் வெளியே இரவு நிர்த்தி வைத்துள்ளார். காலையில் எழுது பார்க்கும் போது நிறுதிவைக்கப்பட்ட தனது வாகனம் காணவில்லை என்று தெரியவந்தது. இதனை கண்ட வண்டி உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார் பின்பு அவர் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த வண்டிய பற்றிய தகவல் கிடைத்தால் கிழே உள்ள நம்பரக்கு தொடர்பு கொள்ளவும்.

8098961849

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...