Friday, April 19, 2024

அதிரை பிலால் நகர் மக்களுக்கு விடிவு பிறக்க பேச்சுவார்த்தையில் முடிவு!! (படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிரை பிலால் நகரில் தரமற்ற தார் சாலை போடப்பட்டு வருவதால் அதிரை நகர தமுமுகவுடன் சேர்ந்து பிலால் நகர் பகுதி மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் பரவியது.

இதனையடுத்து அரசு அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பழனிவேல், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் s. சக்தி  மற்றும் 1 வார்டு உறுப்பினர் ஜாஸ்மின் கமால், தமுமுக மாநில துணைச் செயலாளர் S அஹமது ஹாஜா ஆகியோர் சம்பந்தப்பட்ட பிலால் நகர் பகுதிக்கு வருகை தந்து அரசு அதிகாரிகளிடம்  இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சு வார்த்தையின் முடிவில், 1 அடுக்கு தார் சாலை அமைக்க இருந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று 2 அடுக்கு தார் சாலை அமைத்து தருவதாகவும், மேலும் பிலால் நகர் மக்களின் 10 வருட கோரிக்கையான வடிகால்  ரூபாய் 17,30,000 மதிப்பீட்டில் அமைத்து தருவதாகவும் அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...