Saturday, April 20, 2024

அதிரை நகர SDPI கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் !

Share post:

Date:

- Advertisement -

இக்கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர தலைவர் S.அஹமது அஸ்லம் தலைமை வகித்தார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் திருச்சி மண்டல செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி அவர்களும் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N.முகமது புகாரி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் இந்த கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை நகர தலைவர் முஹம்மது ஜாவித் அவர்களும் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர,கிளை நிர்வாகிகளும் செயல் வீரர்களும் கலந்து கொண்டனர்.

வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பி கொடுக்க வேண்டியும் , மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்க கோரியும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாலை 4.30 மணி அளவில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டம் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

இறுதியாக எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர இணைச் செயலாளர் C.அஹமது.MSC அவர்கள் நன்றியுரை கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...