மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.செ.கா. பக்கீர் முகம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் மீ.மு. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், S. அப்துல் ரஷீது அவர்களின் சகோதரரும், மீ.மு.கா. அஹமது பஷீர் அவர்களின் சகலையும், மர்ஹூம் மீ.மு. கமாலுதீன், M.K.M. தாவூது இபுராஹீம், M. தமீம், Y. ரசூல் முகம்மது ஆகியோரின் மாமனாரும், K.P.D. முகம்மது அப்துல்லா, K.P.D. பிலால் முகம்மது ஆகியோரின் தகப்பனாரும், நவாஸ், Dr. அரபாத், சுஹைல், சுஹைப், யூசுப், முஸ்தாக், முகம்மது இக்பால் ஆகியோரின் பாட்டனாருமாகிய ஹாஜி K.P. தாவூது பாட்சா அவர்கள் சவுக்கு கொல்லை இல்லத்தில் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுதவுடன் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.