Home » அதிரை எக்ஸ்பிரஸ்-ன் பிறை 2 க்கான கேள்வி!!

அதிரை எக்ஸ்பிரஸ்-ன் பிறை 2 க்கான கேள்வி!!

by admin
0 comment

போட்டியின் விதிமுறைகள்..

  1. ஒவ்வொரு நாளும் 4 கேள்விகள் வீதம் கேட்கப்படும்.
  2. ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
  3. அதிரை எக்ஸ்பிரஸ் ரமலான் சொற்பொழிவின் நேரலைக்குப் பிறகு அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் போட்டிக்கான கேள்வி அப்டேட் செய்யப்பட்டு, அடுத்த நாள் மாலை 8 மணி வரை பதிலளிக்கலாம்.
  4. இப்போட்டியில் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் மற்றும் இரண்டாமிடம் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
  5. போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் – ன் சான்றிதழ் வழங்கப்படும்.
  6.  இப்போட்டியை மாற்றியமைக்கவும், தீர்ப்பை இறுதி செய்யவும் அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாக குழுவுக்கு முழு உரிமையுண்டு.
  7. ரமலான் பிறை 1 முதல் 20 வரை மட்டுமே கேள்விகள் கேட்கப்படும், ரமலான் பிறை 22 அன்று வெற்றியாளர்கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு, நோன்புப் பெருநாள் முடிந்த மறுதினம் பரிசுகள் வழங்கப்படும்.
  8. போட்டியாளர்களின் மதிப்பெண்கள் ஒரேஅளவில் சமமாக இருந்தால் வெற்றியாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்..
  9. போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter