Thursday, April 18, 2024

Breaking : வழிபாட்டு தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய பணிகள் தவிர வேறு எந்த சேவைக்கும் அனுமதி கிடையாது.

இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்றின் காரணமாக தமிழக அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்படும், வழிபாட்டு தலங்களில் மக்கள் வழிபட அனுமதியில்லை, அனைத்து ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளில் உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை, பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சலூன் கடைகளை மூட உத்தரவு, பெரிய கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் நாளை மறுநாள் 26ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...