105
மரண அறிவிப்பு : வாய்க்கால் தெருவைச் சேர்ந்த நெய்னா முகமது அவர்களின் மகனும், தமீம் அன்சாரி, முஹம்மது புஹாரி, நெய்னா முகமது, அக்லன் கலீஃபா ஆகியோரின் தகப்பனாரும், நெய்னா முகமது, அகமது அஷ்ரப், சம்சுதீன் ஆகியோரின் மாமனாருமாகிய நெ.நா.மு.நா. ஜெகபர் சாதிக் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.