72
அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தின் உதவி பொறியாளர் இரா . சர்மா வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் அதிரை மின்சார வாரியத்தின் இதயம் கனிந்த ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.