Saturday, April 20, 2024

அதிரையில் ரெய்டு ! கட்டுப்படாத கடைகளை கட்டம்கட்டிய காவல்துறை !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டிணத்தில் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க தவறிய வணிக நிறுவனங்களை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது தவிர மீன் மார்கெட் காய்கனி சந்தை,இறைச்சி கூடங்களை தனித்தனியே அமைத்து கொள்ள வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் கடுமையான அபராதம் விதிக்க நேரிடும் என காவல்துறை துணை கண்கானிப்பாளர் புகழேந்தி கனேஷ் எச்சரித்தார்.

மேலும் விரைவில் தற்காலிக மீன் சந்தை அமைத்துக் கொள்ள இடத்தை தேர்வு செய்து அங்கு மீன் சந்தை மாற்றப்படும் எனவும், காய்கனி கடைகளை தக்வா பள்ளி எதிரே உள்ள வராந்தாவில் அமைத்து கொள்ள பேரூராட்சி செயல் அலுவலர் உத்தரவிட்டார்.

மேலும் முககவசம் அணியாமல் சுற்றி திரியும் இளைஞர்களுக்கு அதிகப்பட்ச அபராதம் விதிக்கப்படும் எனவும் பொது மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.

இந்த ஆய்வின் போது அதிராம்பட்டிணம் ஆய்வாளர் ஜெயமோகன் உள்ளிட்ட காவல் துறையினர் பணியில் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...