Friday, April 19, 2024

அதிரையை குளிர்வித்த அழகு மழை!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் இன்று மாலை மேகமூட்டத்தோடு குளிர் காற்று வீச தொடங்கியது. கடந்த சில நாட்களாக ஊரடங்கு மற்றும் கத்திரி வெயிலும் வெப்பமான காந்தலாலும் சிரமப்பட்ட அதிரை மக்களுக்கு வரபிரசாதமாக இறைவனின் கருணையாக லேசான இடி மின்னலோடு தூறல் மழை பெய்து ஊர் நிலங்களையும் ஊர் மக்களின் மனங்களையும் குளிர்வித்தது.

நோன்பு பெருநாள் முடிந்ததோடு அடுத்த ஆறு நோன்பின் இறுதி நாளான இன்று இறைவனின் ஆகபெரும் கிருபையாக குளிர் காற்றோடு சிறுமழை பெய்ததால் வந்த மண் வாசனை கொரானோ நோயின் கோர தாண்டவத்தை குறைக்க வேண்டும் என்ற மனக்குமுறல் மக்களிடம் எழுந்ததை காண முடிந்தது.

ஒருபக்கம் கொரானோவின் கோரப்பிடி மறுபக்கம் அதனால் ஊரடங்கு, இன்னொரு பக்கம் வறுத்தெடுக்கும் கத்திரி வெயில், ஆறு நோன்பின் சோர்வு இவை அனைத்தையும் ஒரு மழை மாற்றியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...