Saturday, April 20, 2024

கீழக்கரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பட்டைச்சோறு!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பட்டைச்சோறு வழங்கப்பட்டது.

கீழக்கரை கிழக்கு தெரு முஸ்லிம் ஜமாத்தும் சுகாதாரதுறையும் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு கறியுடன் கூடிய பட்டைச்சோறு வழங்கப்பட்டது.

இது குறித்து முஸ்லீம் ஜமாத்தினர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக வயது வித்தியாசமின்றி நிறைய உயிரிழப்புகளை சந்தித்து விட்டோம்.

இதற்கான தீர்வு இறைவன் இடத்தில்தான் உள்ளது

இருப்பினும் அரசின் உத்தரவுக்கு இணங்க அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதில் காட்டும் தயக்கத்தை போக்க ஜமாத்தினரின் முயற்சியில் ஊசி போட்டு கொண்டவர்களுக்கு பனை ஓலை பட்டையில் கமகமக்கும் கறி விருந்து வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...