Friday, April 19, 2024

மரண அறிவிப்பு ஆலடித் தெரு க.மு.அப்துல் ஜப்பார் அவர்கள்!!

Share post:

Date:

- Advertisement -


புது ஆலடி தெருவை சேர்ந்த. மர்ஹூம் முஹைதின் அப்துல் காதர், அவர்களின் மகனும் மர்ஹூம் சி.ந.முஹம்மது சாலிஹ் அவர்களின் &மர்ஹூம் சாகுல் ஹமீது மற்றும் சி.ந. ஹனிஃபா ஆகியோரின் சகோதரர் முகைதீன் அப்துல் காதர் சாதிக் அஹமது ,அப்துல் மாலிக் ,ஆகியோருக்கு தகப்பனாரும் ,

செய்யது முகமது , அஸ்ரப் அலி அபுல்ஹசன் மற்றும் க.மு.அனஸ் ஆகியோரின் ஆகியோரின் மாமனாரும் ஆகிய க.மு.அப்துல் ஜப்பார் புது ஆலடித் தெரு இல்லத்தில் வபாத்தாகி
அன்னாரின் ஜனாஸா
நாளை காலை 9 மணி அளவில்
தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...