Wednesday, April 24, 2024

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நான்கு விமான நிலையம் முற்றுகை போராட்ட அறிவிப்பு!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக சென்னை,கோவை,திருச்சி மற்றும் மதுரை ஆகிய நான்கு விமான நிலையங்கள் முற்றுகை போராட்டம் நடத்துகிறது.

பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தை திரும்ப தரக்கோரியும்,பள்ளியை இடித்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க கோரி தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களான சென்னை,திருச்சி,மதுரை,கோவை ஆகிய விமான நிலையங்கள் முற்றுகையை டிசம்பர் 6 அன்று நடத்தப்படும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...