Home » அதிரையில் செல்போன் ஆசைகாட்டி சிறார்களை சீரழித்த காமுகன்!

அதிரையில் செல்போன் ஆசைகாட்டி சிறார்களை சீரழித்த காமுகன்!

by
0 comment

அதிராம்பட்டினம் டேஷ் தெருவை சேர்ந்தவர் கரிப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவன் பருவமான சிறார்களை குறிவைத்து பாசவலை வீசி நட்புகளாக்கி கொள்வாராம்.

சிக்கும் சிறார்களுக்கு செல்போன் ஆசைகாட்டி தனது இச்சைக்கு படியவைப்பதில் பலே கில்லாடியான இவன், பல்வேறு சிறார்களை சீறழித்த விவகாரம் தற்போது பூதாகரமாகி உள்ளது.

அதன்படி பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் நடந்த விசயத்தை பெற்றோர்களிடம் கூற ஆத்திரம் அடைந்த பெற்றோர் காமுகன் கரிப் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது உறவினர்கள் உரிய முறையில் விசாரித்ததாக தெரிகிறது.

அப்போது உண்மையை கக்கிய காமுகனின் பட்டியலில் முக்கிய சிறார்களும் அடக்கம் என்கின்றனர் விசயமறிந்த நபர்கள்.

சிறார்களை சீர்ழிக்கும் காமுகர்களின் களியாட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் தங்கள் வீட்டின் சிறார்கள், இளைஞர்களை கண்காணிப்பது காலத்தின் கட்டாயம் .

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter