Wednesday, April 24, 2024

தஞ்சை மாவட்ட 10th, +2 மாணவர்களுக்கான இணையவழி தேர்வு தேதி அறிவிப்பு!!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தஞ்சாவூர் மாவட்ட 10th, +2 மாணவர்களுக்கான இணையவழி அடைவு தேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 27ம் தேதி முதல் மாணவர்களுக்கான தேர்வு துவங்குகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட முதல் திருப்புதல் தேர்வுக்கான பாட திட்டத்தில் இருந்து 25 கேள்விகள் கேட்கப்படும் என அறிவித்திருப்பதுடன், google sheet முறையில் தேர்வு எழுத 40 நிமிடம் வழங்கப்படும் என்றும் தேர்வு முடிந்த உடனே தங்களுக்கான மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...