Friday, April 19, 2024

அதிரையில் ஊழலற்ற உள்ளாட்சியே எங்களின் லட்சியம் – MMS கரீம் !!

Share post:

Date:

- Advertisement -

45ஆண்டு கால ஆளுமை, நகர நிர்வாகத்தில் முன் அனுபவம்,அதிகாரிகள் மட்டத்தில் தொடர்பு என அத்தனையும் ஒருங்கே பெற்ற குடும்பத்தினர் இம்முறை உதயசூரியன் சின்னதில் போட்டியிடுகின்றனர்.

இதுகுறித்து மமீசெ குடும்ப நபர் ஒருவர் தெரிவிக்கையில், அதிரை நகர கட்டமைப்புக்கு எங்களின் முன்னோர்களான மறைந்த சுல்தான் அப்துல் காதர், அப்துல் வகாப் சாச்சா வரையில் அவர்கள் எடுத்த சிரத்தையுடன் கூடிய உழைப்பை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.

சாச்சாவின் மறைவிற்கு பின்னர்,தாம் பயணித்த கட்சி பாசிச சித்தாந்த கொள்கையை தூக்கி பிடித்த நேரத்தில் பதவிகளை உதரி தள்ளிவிட்டு சமுதாய நலன் ஒன்றே மேலானது என்று அக்கட்சியை விட்டு அரசியலே வேண்டாம் என ஒதுங்கி இருந்த நேரத்தில் சிலரின் வற்புறுத்தல் காரணமாக திராவிட முன்னேற்ற கழகத்தில் எங்களின் குடும்ப நிர்வாகிகள் இணைத்து கொண்டனர்.

இந்த நிலையில் எங்களின் MMSA தாஹிரா அம்மாள் நகர் நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்த பெண்மனி என்பதாலும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இம்முறை திராவிட முன்னேற்ற கழகத்தில் 10வது வார்டில் போட்டியிடுகிறோம் என்றும்,

எங்களின் கடந்த கால சேவைகள், இன்றளவும் நிலைத்து நிற்கிறது என்றால் எங்களின் முன்னோர்களின் ஊழலற்ற பணிகளே என்று சான்றளிக்கபடுவதாக தெரிவிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...