Friday, March 29, 2024

தஞ்சை: விளம்பர அனுமதி வழங்க இழுத்தடிப்பு! மாவட்ட ஆட்சியர் தலையிட OSK வலியுறுத்தல் !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ஒருங்கிணைந்த சமுதாய கட்டமைப்பு சார்பில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரை சந்தித்தனர்.

அப்போது மாவட்ட ஆட்சியரிடம், ஆட்டோ அனுமதி கோரி நகர காவல்துறை, மாவட்ட துணை கண்கானிப்பாளர் ஆகியோரிடம் அனுமதி கடிதம் பெற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தவிர கட்சி அனுதாபிகள், தேர்தல் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள சின்னங்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் முயற்சித்து வருகிறது என்றும் மேற்கூறப்பட்ட இரண்டு பிரச்சினைகளையும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருங்கிணைந்த சமுதாய கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் ஜியாவுதீன் தெரிவிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...