Friday, April 19, 2024

அதிரையில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை! உத்தரவு போட்ட ஆட்சியர்! தீயாய் வேலை செய்யும் ஆணையர்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில் நாளை மறுதினம் முதல் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் அதிரையில் நேற்றையத்தினம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தூர்ந்து கிடக்கும் வடிகால்களை உடனடியாக தூர்வார நகராட்சி நிர்வாகத்திற்கு அவர், உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஜேசிபி-யை களத்தில் இறக்கிவிட்ட நகராட்சி ஆணையர் சசிகுமார், அனைத்து வடிகால்களையும் தூர்வாரி தடையின்றி மழைநீர் செல்வதை உறுதி செய்ய ஊழியர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளார். இந்த பணிகளை மேஸ்திரி சந்தன செல்வம் தலைமையிலான ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...