Friday, March 29, 2024

அதிரை:கவுன்சிலர் இல்லாமலும் கவனிக்கப்படும் வார்டுகள் – 8வது வார்டு மக்கள் மகிழ்ச்சி !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அவரவர் வார்டு சுகாதாரத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நாளைய தினம் கவுன்சிலர்கள் பதவியேறபு நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், 8வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வார்டு சுகாதாரத்தை மேம்படுத்துவேன் எனக்கூற் மக்களிடம் வாக்கு கேட்டுள்ளார் திமுக வேட்பாளர் அபுதாகிர்

இதனை அடுத்து தேர்தலில் வென்ற அவர் வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுகாதார மேம்பாட்டில் அக்கரை செலுத்தும் நோக்கில், தாம் வெளியூரில் இருந்தாலும் வார்டு பணிகள் தொய்வடைய கூடாது என்ற நோக்கில் பணிகளை அதிகாரிகள் மூலம் முடுக்கி விட்டுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...