Friday, March 29, 2024

கூட்டணிக்கு துரோகம் விளைவித்த பதவியை உடனடியாக ராஜினாமா செய்யுங்கள், இல்லாவிடில் நீக்கப்படுவீர்கள் ஸ்டாலின் எச்சரிக்கை..!

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் மேயர்,துணை மேயர்க,நகராட்சி,பேரூராட்சிக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்தல் நடைபெற்றது.இதில் நகராட்சி,பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய இடங்களுக்கான தேர்தலில் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலக்கிருஷ்ணன் மற்றும் விசிக தலைவர் தொல்.திருமா ஆகியோர் இந்த செயலை கண்டித்தனர்.மேலும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.இந்நிலையில் உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய பதவிகளுக்கு போட்டியிட்டு தேர்வான அனைத்து திமுகவினரும் உடனடியாக பதவி விலக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.
அவர்கள் உடனடியாக பதவி விலகிவிட்டு தன்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் இல்லாவிடில் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவீர்கள் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதே போல அதிராம்பட்டினம் நகராட்சி துணைதலைவர் பதவி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக நகர செயலாளர் குணசேகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தலைமையின் உத்தரவுபடி ராஜினாமா செய்வாரா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...