Home » மரண அறிவிப்பு (கடற்கரை தெரு ஃபாத்திமா அம்மாள்) .

மரண அறிவிப்பு (கடற்கரை தெரு ஃபாத்திமா அம்மாள்) .

by
0 comment

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் நெ அ அல்லா பிச்சை தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் முகம்மது சாலீஹ் மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹும் நெ அ .முகம்மது ஜெக்கரியா அவர்களின் சகோதரியும். மர்ஹும் மு.அ சரபுதீன் அவர்களின் மாமியாருமாகிய பாத்திமா அம்மாள் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா இன்று காலை 11ம்ணியளவில் கடற்கரை தெரு மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாதின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்திக்கவும்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter