Thursday, April 18, 2024

புதுச்சேரியில் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சங்பரிவாரங்கள்!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- புதுச்சேரியில் பள்ளிவாசல் கண்ணாடிகள் உடைப்பு,மற்றும் புத்தகங்கள் கிழிப்பு.

புதுச்சேரி ஆம்பூர் சாலையில் அமைந்துள்ள முவஹிதியா பள்ளிவாசலை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர்.டிசம்பர் 6 அன்று இந்துத்துவ அமைப்புகளால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லீம் தலைவர்களையும்,முஸ்லீம்களையும் கடுமையாக விமர்சித்து தூண்டியும் விட்டனர்.இதனுடைய விளைவாக நேற்று சமூக விரோத கும்பல்கள் பள்ளிவாசல் பூட்டை உடைத்து பல்வேறு கோப்புகளையும்,புத்தகங்களையும் கிழித்துள்ளனர்.

இதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் தமுமுகவின் மாவட்ட தலைவர்கள் அங்கு வந்து நிலைமையை கேட்டுவிட்டு புதுச்சேரி முதல்வரை சந்தித்தனர்.இதற்கு முதல்வர் உடனே நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...