Friday, April 19, 2024

மேலத்தெருவின் விரிவாக்க பகுதியை அதிரையுடன் இணைக்க நகர்மன்றத்தில் வலியுறுத்துவோம்! -SDPI நகர தலைவர் அஸ்லம்

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகர SDPI தலைவர் அஸ்லம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அதிரை மேலத்தெரு விரிவாக்க பகுதியில் வசிக்கும் மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்துவதை திமுக நிறுத்த வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தொக்காலிகாடு ஊராட்சியில் உள்ள மேலத்தெரு விரிவாக்க பகுதியை அதிரையுடன் இணைக்க நகர்மன்றத்தில் 13வது வார்டு SDPI கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன் வலியுறுத்துவார். அதிரை மக்கள் எந்த ஊராட்சியில் வசித்தாலும் அவர்களின் நலனுக்காக அதிரை நகர SDPI தொடர்ந்து உழைக்கும். உள்ளாட்சி எல்லையை சுட்டிக்காட்டி பொறுப்புகளை தட்டிக்களிக்கும் திமுக கவுன்சிலர்களுக்கு மத்தியில் SDPI கட்சியின் செயல்வீரர்கள் பதவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமூக பணியில் களமாடுவார்கள்” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...