Thursday, April 18, 2024

நோன்பு கஞ்சிக்கென ஆறாயிரம் மெட்ரிக் டன் அரிசி – முதல்வர் உத்தரவு !

Share post:

Date:

- Advertisement -

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் இன்றியமையாத கடமையான நோன்பை 30 நாட்கள் கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் கடமை.

ரமலான் பிறை 1 முதல் 30 வரை சுமார் 15மணி நேரம் உண்ணாமல் பருகாமல் இருந்து நோன்பை கடைபிடிப்பர்.

.

இதற்கென ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் இலவச அரிசிகளை வழங்கப்படும்.

அந்த வகையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக அரசு சார்பில் நோன்பு கஞ்சிக்கு என 6ஆயிரம் மெட்ரிக் டன் இலவச அரிசி வழங்க உத்தரவிட்டார்.

விண்ணப்பித்த அனைத்து பள்ளிகளுக்கு வட்ட வழங்கல் அதிகாரிகள் மூலமாக அரிசிகளை விரைவாக வழங்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...