Thursday, April 25, 2024

அதிரையில் ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம்! துணை தலைவர் இராம.குணசேகரன் வலியுறுத்தல்!!

Share post:

Date:

- Advertisement -

இஸ்லாமியர்களின் புனிதமிக்க மாதமான ரமலான் மாதம் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்நிலையில் அதிரை துணை மின் நிலையத்திற்கு சென்ற நகர்மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், MMS.அப்துல் கரீம் உள்ளிட்டோர் உதவி செயற்பொறியாளர் ஷர்மா-வை சந்தித்து பேசினர். அப்போது வரும் ரமலான் மாதத்தில் அதிரை நகரில் மின் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...