Thursday, April 25, 2024

அதிரை: நியமனக்குழு,வரிமேல் முறையீடு உள்ளிட்ட பொறுப்புகளுக்கு உறுப்பினர்கள் நியமனம் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தலுக்கு பின்னர்,ஒவ்வொரு பிரிவுகளுக்கும் கீழ் நியமன உறுப்பினர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உடட்ட வரி மேல்முறையீட்டு உறுப்பினர்களாக நால்வரை நியமித்து இருக்கிறார்கள்.

1 அப்துல் ஹலீம் 9வது வார்டு உறுப்பினர்.

2 திருமதி ராளியா 12 வது வார்டு உறுப்பினர்.

3 திரு க இன்பநாதன் 14வது வார்டு உறுப்பினர்.

திரு SSM பசூல் கான் 23வது வார்டு உறுப்பினர் ஆகியோர் நியமிக்கபட்டு உள்ளனர்.

இதுதவிர நியமன குழு உறுப்பினராக 8வது உறுப்பினர் N அபுதாஹீர் அவர்களும், ஒப்பந்த குழு உறுப்பினராக 18வது வார்டு உறுப்பினர் உம்மல் மர்ஜான் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளதாக நகர திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...