Friday, March 29, 2024

பாஜக ஆட்சியில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை! -அதிரை வழக்கறிஞர் முகம்மது தம்பி

Share post:

Date:

- Advertisement -

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் “மக்களாட்சியை பாதுகாப்போம்” என்ற தேசம் தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அதிரை பேருந்து நிலைத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி உரை ஆற்றினார். அப்போது பேசிய  அவர், இந்திய மக்களுக்காக ஆட்சி நடத்தாமல் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களுக்காக மட்டுமே பாஜக ஆட்சி செய்வதாக குற்றம்சாட்டினார். இஸ்லாமிய வெறுப்புணர்வை வைத்து மட்டுமே ஆட்சி நடத்துவதால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக சுட்டிக்காட்டிய முகம்மது தம்பி, இந்து பெண்களுக்கும் பாஜக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார். பின்னர் மக்களாட்சியை பாதுகாக்க அனைவரும் போராட வேண்டும் என அழைப்புவிடுத்தார்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு நகர தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜிக் வரவேற்புரை ஆற்றினார், PFI, SDPI செயவீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...