Saturday, April 20, 2024

அதிரையர்களுக்கு வேலை வழங்கும் ஏர்டெல் நிறுவனம்! ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!

Share post:

Date:

- Advertisement -

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜாம்பவானாக கருதப்படும் ஏர்டெல் நிறுவனம், தற்போது அதிரையில் தனது ஃபைபர் சேவையை துவங்க உள்ளது. அதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், பீல்ட் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிரையர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது. இந்த பணிக்கு மாதம் ரூ. 20,000/- சம்பளம் வழங்கப்படும். மேலும் ஊக்கத்தொகை தனியாக கொடுக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பணிக்கு சேர விரும்பும் நபர்கள் +91 95510 70008 என்ற அதிரை எக்ஸ்பிரசின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணை தொடர்புக்கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...