Home » கொசுக்களை கட்டுப்படுத்துங்க ஐயா! நகராட்சிக்கு வேண்டுகோள்!

கொசுக்களை கட்டுப்படுத்துங்க ஐயா! நகராட்சிக்கு வேண்டுகோள்!

by
0 comment

அதிராம்பட்டினத்தில் சில நாட்களாகவே கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் கூட, அதிகளவில் கொசுக்கள், வீடுகளில் தென்படுகின்றன. பகல் நேரத்தில் கடிக்கும் கொசுவால், டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது. மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொசுக்களை கட்டுப்படுத்த கொசு மருந்து அடித்து கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் நகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You Might Be Interested In

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter