72
அதிரை சி.எம்.பி லைனை சேர்ந்த முனைவர் O.சாதிக், காதிர் முகைதீன் கல்லூரியில் 18 ஆண்டுகளாக விலங்கியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பகுஜனா சாகித்யா அகாதமி சார்பில் டாக்டர்.ராதா கிருஷ்ணன் சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. கல்லூரி பணி காரணமாக கடந்த மாதம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற விழாவில் சாதிக் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தற்போது அந்த விருது சாதிக்குக்கு வழங்கப்பட்டுள்ளது.