அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராம கடற்கரை இயறகை அழகோடு மக்கள் ரிக்கும் வன்னம் இருக்கிறது.
இந்த கடற்கரைக்கு நாள்தோறும் சுற்றுலா பய்ணிகள் அதிகளவில் வந்து செல்வர்.
இதனால் அங்கு நாளுக்கு நாள் கடைகளும் முளைக்க தொடங்கியது
கடந்த இரண்டாண்டுகள் கொரோனா காரணத்தால் பொழுது போக்கின்றி வீட்டில் முடங்கிய பொதுமக்கள் சுற்றுலாவிற்கு அதிக முக்கயத்யுவம் கொடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று ஈத் தினத்தை ஒட்டி புதுப்பட்டினம் கடற்கரையில் ஒரே நேரத்தில் ஆயிரகணக்கான மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.