Home » சென்னை வாழ் அதிரையரின் ஈத் பெருநாள் !

சென்னை வாழ் அதிரையரின் ஈத் பெருநாள் !

by
0 comment

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொண்டாடி மகிழ்ந்த இஸ்லாமியர்களின் ஈகை திருநாளை ஒட்டி தங்கள் வீட்டு சிறார்களின் புகைப்படஙகளை அதிரை எக்ஸ்பிரஸ் வ்ழியாக வெளியீட்டு மகிழ்ந்தனர்.

அது போன்று சென்னையில் வாழும் அதிரை எக்ஸ்பிரஸ வாசகர் ஒருவர் தங்களின் செல்ல குழந்தையை இணையம் வாயிலாக காண ஆவல் பெருக்குடன் எமக்கு அனுப்பியுள்ளார்.

காலதாமதமாக கிடைக்கபெற்ற தகவலால் அனுப்ப இயலவில்லை என்றும் தாம் அதிரை எக்ஸ்பிரசில் தமது குழந்தையின் புகைப்படத்தை பதிய கேட்டுகொண்டார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter