Friday, March 29, 2024

கப்படிக்கும் கடைத்தெரு குப்பை – கண்டு கொள்ளுமா அதிரை நகராட்சி ?

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான பெரிய கடை தெருவில் தக்வா பள்ளிக்கு சொந்தமான மீன்,காய்க்னி,மாமிச கடைகள் அதிகளவில் இயங்கி வருகின்றது

வக்பு நிலமான அவ்விடத்தில் சேரும் குப்பைகளை அகற்ற நகராட்சிக்கு தக்வா பள்ளி நிர்வாகம் மாதாந்திர வரியை தனியாக செலுத்தி வந்தன.

ஆனால் அன்றாடம் சேகாரமாகும் குப்பைகளை அகற்றிய நிர்வாகம், கோழி,ஆட்டு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தவில்லை
என கூறப்படுகிறது.

இதனால் சுற்றி திரியும் தெரு நாய்களும் பறவைகளும் குப்பையை கிளறி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் வழியாகவும்,வணக்க ஸ்தலங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இப்பகுதியைக் கடக்கும் ஒவ்வொருவரும் மூக்கை பிடித்து நடக்க நேரிடுகிறது.

நகராட்சி நிர்வாகம் ஆடு,கோழி கழிவுகளை தினமும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,பேரூராட்சி நிர்வாகமாக இருந்த கட்டத்தில் சிறப்பாக குப்பைகளை அகற்றினார்கள் என்றும், நகராட்சி நிர்வாகமோ மெத்தனம் காட்டுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...