Wednesday, April 24, 2024

காணாமல்போன சங்கரன்பந்தல் இளைஞர் கிடைத்துவிட்டார்!

Share post:

Date:

- Advertisement -

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் இலுப்பூரை சேர்ந்தவர் முஹம்மது ஆசிக். 16 வயதான இவரை, கடந்த 11-05-2022 முதல் காணவில்லை என 14-05-2022 அன்று நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் மேற்கூறப்பட்ட முஹம்மது ஆசிக், இன்று 17-05-2022 செவ்வாய்கிழமை காலை கோவை உக்கடம் பகுதியில் கிடைத்துவிட்டார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். மேலும் முஹம்மது ஆசிக்கை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் தங்கள் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் காணாமல்போன முஹம்மது ஆசிக் கிடைத்துவிட்டதால், இனி அவரை காணவில்லை என்று வந்த செய்திகளை சமூக வலைத்தளங்களில் யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...