Saturday, April 20, 2024

SSMG கால்பந்து தொடர் : ‘டை – பிரேக்கரில்’ காயல்பட்டினம் அணி வெற்றி!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தில் ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் காயல்பட்டினம் – புதுக்கோட்டை அணியை எதிர்கொண்டது.

போட்டி துவங்கியதிலிருந்தே இரு அணிகளும் கோல் அடித்து முன்னிலை பெறுவதற்காக பல முயற்சிகளை செய்தும் இறுதி வரை பலனளிக்காமல் போனதையடுத்து ஆட்டம் சமநிலையடைந்ததால் ‘டை – பிரேக்கர்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் காயல்பட்டினம் அணி ஒரு கோல் வித்தியாசத்தில் புதுக்கோட்டையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...