101
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது ஷெரிப் அவர்களின் மகளும், செ.இ.மு முஹம்மது சேக்காதி அவர்களின் மருமகளும், செ.இ.மு. அகமதுஷா அவர்களின் மனைவியும், A.M.ஷாபிஹின், A.M.ஜெகபர் சாதிக், A.M.சாகுல் ஹமீது, A.M.அஹமது அன்வர் ஆகியோரின் சகோதரியும், மர்ஹும் அஹமது நூருல்லா அவர்களின் தாயாரும், T.சபீர் அகமது அவர்களின் உம்மம்மாவுமாகிய A.சாதிக்கா அம்மாள் அவர்கள் இன்று(05/07/22) காலை 9 மணியளவில் கடற்கரை தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(05/07/22) அஸர் தொழுகைக்குப் பிறகு கடற்கரைத் தெரு ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.