119
மரண அறிவிப்பு : மேலத்தெரு அன்பேலா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் மொய்தீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் அ.கா. அகமது கபீர் அவர்களின் மருமகனும், அ.கா. ஜபருல்லா அவர்களின் மைத்துனரும், சிராஜுதீன், அமீர் அலி, பெரோஸ்கான் ஆகியோரின் சகோதரரும், அ.கா. கமாலுதீன், அ.கா. மீரா முகைதீன் ஆகியோரின் மச்சானும், சகாபுதீன் அவர்களின் சகலையும், முஹம்மத் ஆசிப் அவர்களின் தகப்பனாருமாகிய முஹம்மது நிஜாமுதீன் அவர்கள் இன்று காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.