Friday, April 19, 2024

செகந்திராபாத்-ராமேஸ்வரம் ரயிலில் அதிரை வந்த பயணிகளுக்கு ரோட்டரி சங்கத்தினர் சிறப்பான வரவேற்பு!

Share post:

Date:

- Advertisement -

செகந்திராபாத் – ராமேஸ்வரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் நெல்லூர்r-சென்னை-திருவாரூர்-அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை-காரைக்குடி-மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி செகந்திராபாத்தில் இருந்து புதன்கிழமை இரவு புறப்பட்ட இந்த ரயில், நேற்று வியாழக்கிழமை மாலை அதிரை வந்தடைந்தது.

அதிரை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை, பல்வேறு தரப்பினரும் சிறப்பான முறையில் வரவேற்றனர். அந்த வகையில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், ரயிலை வரவேற்கும் விதமாக ரயிலில் வந்திறங்கிய பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ரோட்டரி சங்க தலைவர் ரொட்டேரியன் இசட். அகமது மன்சூர், முன்னாள் தலைவர் Rtn.S. சாகுல் ஹமீது, ரோட்டரி சங்கத்தின் செயலாளர் இ.பி.எம்.எஸ். நவாஸ், ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் Rtn.அஹமது சலீம், பிராஜக்ட் சேர்மன்.Rtn. கஜாலி முகமது மற்றும் Rtn. அமெரிக்கா மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...