191
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மீராலெப்பை மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது சாலீஹ் அவர்களின் மருமகனும், மர்ஹும் அல்தாஃப், சம்சுதீன், இமாமுதீன் ஆகியோரின் தகப்பானாருமான ஜமாலுதீன் அவர்கள் இன்று(13/09/22) அன்னாரின் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(13/09/2022) 4:30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.