Home » சென்னையில் 5G இணைய சேவை துவக்கம் – ஏர்டெல் அறிவிப்பு –

சென்னையில் 5G இணைய சேவை துவக்கம் – ஏர்டெல் அறிவிப்பு –

by
0 comment

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி சேவையை கடந்த 1ம் தேதி டில்லியில் நடந்த இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

சென்னையில் 5ஜி சேவையை துவக்கியதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக சென்னை, டில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் 5ஜி சேவை துவக்கப்பட்டுள்ளது.என்றும், இதன் வேகம், 4ஜியை விட 30 மடங்கு அதிகமாக இருக்கும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது நடைமுறையில் உள்ள 4ஜி சிம்கார்டிலேயே 5ஜி சேவையை பெறலாம் எனவும் 5ஜிக்இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனக்கூறியுள்ளது

.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter