Thursday, April 25, 2024

மாரதான் போட்டியில் பங்கேற்க அமெரிக்கா சென்ற அதிரையர்! முழு தூரத்தையும் கடந்து அசத்தல்!!

Share post:

Date:

- Advertisement -

அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஞாயிற்றுக்கிழமை 44வது மாரதான் போட்டி நடைபெற்றது. உலக புகழ்பெற்ற இந்த 42.2 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டியில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் அதிரை கடற்கரை தெரு சவுரியப்பா குடும்பத்தை சேர்ந்த A.முகம்மது (S/o NMA.அப்துல் லத்தீப்) கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை முழுமையாக கடந்து பதக்கம் மற்றும் சான்றிதழை வென்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வரும் இவர், மாரதான் போட்டியில் பங்கேற்பதற்காக மட்டுமே அமெரிக்கா சென்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...