Tuesday, April 16, 2024

அதிரை: தேங்கை சரபுதீன் மிஸ்பாகிக்கு, சீதக்காதி அறகட்டளை, இலக்கியத்திற்கான விருது வழங்கி கெளரவிப்பு !

Share post:

Date:

- Advertisement -

சென்னை கிரசண்ட் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க, விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

சீதக்காதி அறகட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு இக்காலத்திற்க்கு நல்லிணக்கம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விளக்கமாக உரையாற்றினார்.

இவ்விழாவில் சமூகத்திற்கு தொண்டாற்றிய பலருக்கும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அதன்பேரில் அதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரசாவின் பேராசிரியர் மொளலானா தேங்கை சரபுதீன் மிஸ்பாகி ஹஜரத்திற்க்கு ஷெய்கு சதக்கத்துல்லா அப்பா இலக்கிய பரிசு மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கபட்டது.

இந்த நிகழ்வில், பீட்டர் அல்போன்ஸ், விசிக இஸ்லாமிய சனநாயக பேரவை அப்துல் ரஹ்மான், ஊடகவியலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...