Thursday, March 28, 2024

அதிரையில் யாசகம் என்கிற பெயரில் திருட்டு! பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தல்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் யாசகம் கேட்டு வரும் சில பெண்கள் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டி வருகின்றனர். இதனிடையே ஆஸ்பத்திரி தெருவில் வீடு ஒன்றில் பெண் ஒருவர் யாசகம் கேட்டு சென்றுள்ளார். அப்போது குடிக்க தண்ணீர் தருமாறு கேட்ட அந்த பெண், உரிமையாளர் தண்ணீர் எடுக்க சென்ற சில நிமிட இடைவெளியில் அங்கிருந்த பணப்பையை திருடியதாக கூறப்படுகிறது. தண்ணீர் குடித்துவிட்டு அந்த பெண் சென்ற நிலையில், டேபிலில் இருந்த பணப்பை காணாமால் போனதை கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். எனவே யாசகம் கேட்டு வரும் அறிமுகமில்லாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்காமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...